Kulachirai Nayanar – குலச்சிறை நாயன்மார்.

File photo above : Tumblr. "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்நிலவு உலாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்." - பெரிய புராணம். "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் ;...